சாங்கி விமான நிலையத்தில் விலை உயர்ந்த பொருள்களுக்குத் தீர்வை செலுத்தாத 115 பயணிகள்

சாங்கி விமான நிலையத்தில் விலை உயர்ந்த பைகள், சிகரெட்டுகள், மதுபானங்கள் உள்ளிட்ட பொருள்களுக்குத் தீர்வை செலுத்தாமல் பயணம் செய்த பயணிகளை அதிரடிச் சோதனை மூலம் அதிகாரிகள் பிடித்தனர். 

விமான பயணங்கள் உச்சத்தில் இருக்கும் காலமான ஜூன் மாதம் தொடங்கவுள்ள நேரத்தில் அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை நடத்தியுள்ளனர்.

சிங்கப்பூர் சுங்கத்துறையினரும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் இணைந்து நடத்திய கூட்டு சோதனை மே 15க்கும் மே 21க்கும் இடையில் நடந்தது.

சோதனையில் 115 பயணிகள் பொருள்கள் குறித்து அதிகாரிகளிடம் அறிவிக்கத் தவறியது,  தீர்வை செலுத்தாதது, தகுந்த பொருள் சேவை வரி செலுத்தாதது போன்ற காரணங்களுக்காக பிடிபட்டனர்.

தீர்வை, பொருள் சேவை வரி மூலம் 18,491 வெள்ளி, அபராதம் மூலம் கிட்டத்தட்ட 28,000 வெள்ளி வசூலிக்கப்பட்டது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!