இணையவழிக் கற்றல்தளத்திற்கு மீண்டும் அனுமதி

சிங்கப்பூரில் ‘ஈஸ்ட் ஏஷியா ஃபோரம்’ என்ற இணையவழிக் கற்றல்தளம் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அந்தக் கல்வித் தளத்திற்குக் கடந்த வாரத் தொடக்கத்தில், ஒரு கட்டுரை தொடர்பில் திருத்த உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

திருத்த உத்தரவை அந்தக் கற்றல்தளம் முற்றிலும் நிறைவேற்றாததால் தொடர்பு, தகவல் அமைச்சு அதனை முடக்கியது.

பொஃப்மா உத்தரவை ரத்து செய்ய அந்தக் கற்றல்தளம் விண்ணப்பித்துள்ளதாகத் தொடர்பு, தகவல் அமைச்சு புதன்கிழமை தெரிவித்தது.

அக்கட்டுரை ஆசிரியர் சான் யிங்-கிட்டின் வேண்டுகோளின்பேரில், அக்கட்டுரையுடன் தொடர்புடைய அனைத்தையும் அந்த இணையத்தளம் நீக்கியது.

சிங்கப்பூர் அரசாங்கம் குறித்து தவறான கருத்துகள் அடங்கிய அக்கட்டுரையை நீக்கியதால் அந்தக் கற்றல்தளம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!