நாய்களைத் துன்புறுத்தும் சம்பவங்கள் கடந்த ஆண்டு அதிகரித்தன

சிங்கப்பூரில் நாய் துன்புறுத்துதல் தொடர்பான சம்பவங்கள் கடந்த ஆண்டு அதிகரித்தன என விலங்குவதைத் தடுப்புச் சங்கம் கூறியது.

அவ்வாண்டு 69 நாய் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்தன என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது சங்கம் தெரிவித்தது.

2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 202 நாய் துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்கள் குறித்து தங்களிடம் புகார் அளிக்கப்பட்டதாக அது மேலும் குறிப்பிட்டது.

2023ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களின் எண்ணிக்கையை கடந்த ஐந்தாண்டுகளில் புகார் அளிக்கப்பட்ட சம்பவங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது அது மூன்றில் ஒரு பங்கு எனச் சங்கம் எடுத்துரைத்தது.

கடந்த ஆண்டுப் புகார் அளிக்கப்பட்ட சம்பவங்களில் ஒன்பது சம்பவங்கள் நாய்களுக்குப் பயிற்சி தரும் பயிற்சியாளர்கள் மீது புகார் செய்யப்பட்டவை.

செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை அடிக்காமல் மனிதநேய பயிற்சி முறைகளை மட்டும் பயன்படுத்தும் பயிற்சியாளர்களை அதற்குப் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என விலங்குவதைத் தடுப்புச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி சங்கர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!