துன்புறுத்தல்

2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையே, பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களால் புகார் செய்யப்பட்ட துன்புறுத்தல், தொல்லைச் சம்பவங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1,500லிருந்து 3,000க்குக் கூடியது.

சிங்கப்பூரில், 2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையே, பொதுச் சுகாதாரப் பராமரிப்பு

28 Feb 2026 - 10:56 AM

ஊடகங்களுக்கு ஜனவரி 26ஆம் தேதி அளித்த நேர்காணலில் பள்ளிகளில் துன்புறுத்தல் குறித்த தமது அமைச்சின் மறுஆய்வு பற்றிக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ பேசினார்.

29 Jan 2026 - 8:19 PM

கெவின் காவ் என்ற 22 வயது மாணவருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 

25 Jan 2026 - 6:09 PM

பிள்ளைத் துன்புறுத்தல் தொடர்பிலான ஒவ்வொரு குற்றத்திற்கும் எட்டு ஆண்டு சிறைத் தண்டனை, $8,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

09 Jan 2026 - 4:45 PM

கடந்த ஆண்டு 2,303 அதிக ஆபத்துள்ள குழந்தை துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகின. அதில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு பொதுமக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டது.

22 Dec 2025 - 8:20 PM