அதிகமான வேலையிழப்பைத் தடுப்பதில் அமைச்சு கவனம்

தேவைக்கு அதிகமான ஊழியர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் மனிதவளத்தை நிர்வகிப்பது மற்றும் பொறுப்பான முறையில் ஆட்குறைப்பில் ஈடுபடுவது தொடர்பிலான முத்தரப்பு அறிவுரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த புதிய வழிமுறைக்கு இணங்க, ஆட்குறைப்பைச் செய்வதற்கு முன்னர் ஊழியர்களைப் பயிற்சிக்கு அனுப்பி அவர்களின் திறன்களை வளர்க்க நிறுவனங்கள் முற்பட வேண்டும் என மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.

அதிகப்படியான வேலையிழப்பைத் தடுப்பதுவே மனிதவள அமைச்சின் தற்போதைய தலையாய பொறுப்பாக உள்ளது என்று இன்று (மார்ச் 11) நடைபெற்ற முதலாளிகளுடனான கலந்துரையாடலில் அவர் குறிப்பிட்டார்.

#சிங்கப்பூர் #வேலையிழப்பு #பயிற்சி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!