சமூக தனிமைப்படுத்தல் வசதிகளுக்காக இந்தோனீசியாவிலிருந்து மெத்தை, கட்டில், தலையணை வரவழைப்பு

சிங்கப்பூர் எக்ஸ்போ போன்ற கொவிட்-19 சமூக தனிமைப்படுத்தல் வசதிகளுக்காக இந்தோனீசியாவிலிருந்து ஏறக்குறைய 4,500 படுக்கை பொருட்கள் வர வழைக்கப்பட்டுள்ளன.

இதற்காக சிங்கப்பூரில் உள்ள இந்தோனீசியத் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றியதாக தெமாசெக் அறக்கட்டளை தெரிவித்தது.

கட்டில், மெத்தை, மெத்தை உறைகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள், தலையணை உறைகள், போர்வைகள் இதில் அடங்கும்.

செவ்வாய்கிழமை நிலவரப்படி கிருமித்தொற்றுள்ள, ஆனால் உடல்நிலை சீராகவுள்ள 4,682 பேர் சமூக இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!