சிங்கப்பூர் எக்ஸ்போவில் தங்கியிருக்கும் 4,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிற்றுண்டி

கொரோனா கிருமித்தொற்று காலகட்டத்தில் பலரும் பல வகைகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆனந்த பவன் உணவகம் இம்மாதம் 18ஆம் தேதியன்று, சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டம் ஒன்றில் ஈடுபட்டது.

அந்த உணவகத்தின் ஊழியர்கள், ‘டிவைன் பிலிஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் ஊழியர்கள், சமூக உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றுசேர்ந்து 4,000 ‘மிக்சர்’ முறுக்குப் பொட்டலங்களைத் தயாரித்து அவற்றை சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு விநியோகிக்க அனுப்பி வைத்தனர்.

இதன் மூலம் நாட்டின் பொருளியலுக்குப் பங்களித்த வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம் என்று ஆனந்த பவன் உணவகத்தார் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!