சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 27வது நபர் உயிரிழப்பு

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுப் பாதிப்பால் மாண்டவர்களில் 27வது நோயாளியான 62 வயது சிங்கப்பூரர் முன்னதாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர் என்று மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி இவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்தது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 17,168ஆவது ஆள் இவர்.

இந்த ஆடவர் செங்காங் பொது மருத்துமவனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என நேற்று (ஜூலை 14) தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு உதவி வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!