ஊதியத்தில் பாதியை கட்சி, குடியிருப்பாளர்கள், அறக்கொடைக்காக ஒதுக்க விழையும் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவராக தாம் பெறும் ஊதியத்தில் பாதியை (வரிக்கழிவுக்குப் பிறகு) தமது கட்சி, தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிவாசிகளுக்கான திட்டங்கள், அறக்கொடை போன்றவற்றுக்காக ஒதுக்க இருப்பதாக பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் நேற்று (ஜூலை 28) தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரான திரு சிங்குக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள், அவரது பணிகள் போன்றவை பற்றி அரசாங்கம் அறிவித்த பிறகு, தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இட்ட பதிவில், தமது ஊதியத்தில் ஒரு பகுதியை நல்ல காரணங்களுக்காக ஒதுக்க வேண்டுமென தாமும் தம் மனைவியும் மிகவும் வலுவாகக் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தார் அவர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் படியைவிட இரட்டிப்பான தொகை எதிர்க்கட்சித் தலைவரான திரு சிங்குக்கு வழங்கப்படும். அவரது ஆண்டு ஊதியத் தொகுப்பு $385,000.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!