மேலும் 127 ஊழியர் தங்கும் விடுதிகள் கிருமித்தொற்றிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு

சிங்கப்பூரில் மேலும் 127 ஊழியர் தங்கும் விடுதிகள் கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டதாக நேற்று இரவு மனிதவள அமைச்சு அறிவித்தது. இதனையும் சேர்த்து, கொவிட்-19லிருந்து 1,109 விடுதிகள் கிருமித்தொற்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள்ளாக, எட்டு தங்கும் விடுதிகளில் 17 தனிப்பட்ட புளோக்குகள் தவிர, மற்ற அனைத்து விடுதிகளும் கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

அந்த 17 கட்டடங்கள் தனிமைப்படுத்தல் வளாகங்களாகச் செயல்படும்.

கட்டுமானம், கடல்துறை கப்பல் பட்டறை, பதனீடு போன்ற துறைகளைச் சேர்ந்த 265,000 ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு அந்த எண்ணிக்கை 186,000 ஆக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!