21ஆம் தேதி முதல் இரு இலவச முகக்கவசங்கள்

சிங்கப்பூரில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இம்மாதம் 21ஆம் தேதி முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தலா இரு இலவச முகக்கவசங்கள் வழங்கப்படும்.

அதை அவர்கள் தங்கள் அடையாள அட்டையைக் காட்டி பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் தெமாசெக் அறநிறுவனத்தின் ஆதரவில் இடம்பெறுகிறது.

இல்லப் பணிப்பெண்கள், வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இச்சலுகை நீட்டிக்கப்படுகிறது. 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு, சிறுவருக்கான முகக்கவசம் கொடுக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!