அண்டைவீட்டில் தீ; அசராமல் உதவிய 81 வயது மூதாட்டி

அண்டைவீட்டாரின் உயிர்களைக் காப்பாற்றிய 81 வயது மூதாட்டியைப் பாராட்டும் வகையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவருக்குச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

கடந்த மாதம் 9ஆம் தேதியன்று ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 91 புளோக் 917ல் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடித்துக்கொண்டது.

தீயை அணைக்க பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் திருவாட்டி லிம் இ சின் உதவினார்.

“முதியவராக இருந்தாலும் தீயை அணைக்க உதவி செய்ய அவர் கொஞ்சம்கூடத் தயங்கவில்லை. அவரது இந்த தன்னலமற்ற செயலால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அண்டை வீட்டாரையும் அவர் காப்பாற்றியுள்ளார்,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

வீடு தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தபோது வாளிகளில் தண்ணீரை அண்டை வீட்டாருக்குக் கொடுத்ததாக திருவாட்டி லிம் தெரிவித்தார்.

தீ அணைக்கப்பட்டதும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு மூன்று பேர் கொண்டு செல்லப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!