$2 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்

சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 14.1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. வேறு போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

கடந்த 2001ஆம் ஆண்டில் 14.9 கிலோ போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை (நவம்பர் 11) மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 2.8 கிலோ ‘ஐஸ்’, 7.5 கிலோ கஞ்சா, 323 கிராம் எக்ஸ்டசி துண்டுகள், 28 எக்ஸ்டசி மாத்திரைகள், 1,008 எரிமின்-5 மாத்திரைகள், $12,629 ரொக்கம் ஆகியவை தீவின் பல்வேறு பகுதிகளிலிருந்து கைப்பற்றப்பட்டன.

நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மொத்தமதிப்பு சுமார் $2 மில்லியன்.

இதன் தொடர்பில் 29 முதல் 55 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர், இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!