உணவு விரயத்தைத் தடுக்க புது வழி

‘எண்டோ இன்டஸ்ட்ரிஸ்’ என்ற உள்நாட்டு நிறுவனம், விரயமாகும் உணவுப் பொருட்களை விலங்கு உணவாக மாற்றவும் உரமாக்கி உள்ளூர் பண்ணைகளுக்கு விநியோகிக்கவும் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது.

அந்த நிறுவனம் ஒருவகைச் சிற்றினத்தைச் சேர்ந்த ஈக்கள், விரயமாகும் உணவை உண்ணும்படி செய்கிறது. அதன்மூலம் உருவாகக்கூடிய பொருள் பண்ணைகளுக்கு மிக முக்கியமானவையாக இருக்கின்றன.

சிங்கப்பூரில் உணவு விரயம் கடந்த பத்து ஆண்டுகளில் 30% அதிகரித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் இந்த அளவு 736,000 டன் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. இந்த அளவிற்கு விரயமாகும் உணவை ஏற்றிச் செல்லவேண்டுமானால் 54,000 மாடி பேருந்துகள் தேவை எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!