சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 29வது நபர் உயிரிழப்பு

68 வயது சிங்கப்பூரர் கொவிட்-19 தொற்றால் இங்கு உயிரிழந்த 29வது நபர்.

அவருக்கு உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்சினைகள் இருந்ததாக நேற்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

சிங்கப்பூரரான அவர், கடந்த மார்ச் 10ஆம் தேதி வேலை நிமித்தம் இந்தோனீசியாவுக்குச் சென்றார். இம்மாதம் 17ஆம் தேதி சிங்கப்பூருக்குத் திரும்பிய அவர் இங்கு வந்ததும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு 18ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவரது குடும்பத்தாருக்கு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை வேண்டிய உதவிகளைச் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!