கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் சென்ற 3 பள்ளிவாசல்கள் துப்புரவுப் பணிகளுக்காக மூடல்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் சென்ற பாசிர் பாஞ்சாங்கில் உள்ள அகமது பள்ளிவாசல், தெம்பனிஸ் ரோட்டில் உள்ள என் நயீம் (En-Naeem) பள்ளிவாசல், தெலுக் பிளாங்காவில் உள்ள தெமாங்கோங் டாஎங் பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்கள் துப்புரவுப் பணிகளுக்காக இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அதனால் இந்த பள்ளிவாசல்களில் கூட்டுத்தொழுகைகள் ரத்து செய்யப்பட்டன என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) தெரிவித்தது.
பள்ளிவாசல்கள் நாளை திறக்கப்படும்.

பள்ளிவாசல்களுக்குச் சென்றிருந்தோரை அடையாளம் காணும் பணியில் சுகாதார அமைச்சு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புகொண்டு ஆவன செய்யப்படும் என்றும் முயிஸ் கூறியது.

பள்ளிவாசல்களுக்குச் செல்லும் போது டிரேஸ்டுகேதர் செயலியைப் பயன்படுத்துவதன் அவசியத்தை முயிஸ் நினைவுபடுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!