சிங்கப்பூரில் மேலும் அதிகமானோருக்குத் தடுப்பூசி தேவைப்படலாம்

சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் குறைந்­தது 80 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொரோனா தடுப்­பூசி போட முத­லில் இலக்கு வகுக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் பி117 எனப்­படும் புதிய வகை கொரோனா கிரு­மித்­தொற்று சில நாடு­களில் பரவி வரு­வ­தால் மக்­கள்­தொ­கை­யில் குறைந்­தது 90 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­பட வேண்­டும் என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சோ சுவீ ஹொக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளி ­யின் தலை­வர் பேரா­சி­ரி­யர் டியோ யிக் யிங் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த புதன்­கி­ழ­மை­யன்று பிரிட்­ட­னி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்த 17 வயது சிங்­கப்­பூர் பெண், புதிய வகை கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!