மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் வருவோருக்கு கட்டாய பரிசோதனையால் தரைவழி எல்லைகளில் நீண்ட வரிசை

மலேசியாவின் ஜோகூரில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் எல்லா வர்த்தக வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும் கொவிட்-19 பரிசோதனையை சிங்கப்பூர் கட்டாயமாக்கி இருக்கிறது.

இதனை அடுத்து இரண்டு தரைவழி எல்லை சாவடிகளிலும் வரிசைகள் காணப்படுகின்றன.

கடற்பாலத்தையும் இரண்டாவது இணைப்பையும் கடந்து வரும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு அரை மணியில் முடிவு தெரியக்கூடிய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படுகிறது.

பரிசோதனை மூலம் தொற்று இல்லை என்று தெரியவருவோர் மட்டுமே சிங்கப்பூருக்குள் அனு மதிக்கப்படுகிறார்கள்.

மலேசியாவில் இருந்து காய்கறிகள், கோழி முதலானவற்றைக் கொண்டுவரும் வர்த்தக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைப் போக்குவரத்து படங்கள் காட்டுகின்றன. சிங்கப்பூரின் புதிய கட்டுப்பாடு இரு தரை வழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!