குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கான வழக்கமான பரிசோதனை செலவை அரசே ஏற்கும்

குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் கொவிட்-19 பரிசோதனைக்கு உரிய கட்டணத்தை வரும் செம்பம்பர் 30ஆம் தேதி வரை அரசாங்கம் ஏற்கும் என்று சுகாதார அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அரசாங்கம் தொடக்கமாக மார்ச் 31ஆம் தேதி வரைதான் செலவை ஏற்க இருந்தது. ஆனால் இப்போது அது நீட்டிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் தங்கி இருக்கும் ஊழியர்கள், கட்டுமானம், கடல் மற்றும் பதனீட்டுத் தொழில்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் ஆகியோர் இவர்களில் அடங்குவர்.

கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட அதிக ஆபத்துள்ள துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை இப்போது வழக்கமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!