சிங்கப்பூரில் ஜனவரியில் 3 கடற்கொள்ளை சம்பவங்கள்

சிங்கப்பூர் நீரிணையில் ஜனவரி மாதம் மூன்று கடற்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மூன்றுமே இந்தோனீசியாவின் பிந்தான் தீவுக்கு அருகில் நடந்ததாகவும் அதே இடத்தில் சென்ற ஆண்டு 30 கடற்கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததாகவும் கூறப்பட்டது.

சிங்கப்பூருக்குத் தெற்கே உள்ள 105 கிலோமீட்டருடைய அக்குறிப்பிட்ட நீரிணை, வர்த்தகச் செயல்பாடுகளுக்கு ஒரு முக்கிய பாதையாகும்.

இங்கு தொடர்ந்து கடற்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்வது கவலைக்குரியதாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!