கொவிட்-19 சூழலிலும் பிடிஓ வீட்டுத் திட்டங்கள் மும்முரம்

இவ்வாண்டு மொத்தத்துக்கும் 19 பிடிஓ வீட்டுத் திட்டங்கள் கட்டி முடிக்கப்படும் என்றும் இது கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பு ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களைவிட அதிகம் என்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியுள்ளது.

கிருமிப் பரவலால் கட்டுமானத் துறையில் இடையூறுகள் ஏற்பட்டபோதும், வீட்டுக் கட்டுமானம் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஒப்புநோக்க சென்ற 2018லும் 2019லும் ஆண்டுக்கு 17 வீட்டுத் திட்டங்கள் நிறைவடைந்தன.

கிருமிப் பரவல் சூழலில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை மொத்தம் 25 அரசாங்க வீட்டுத் திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அவற்றில் 11 திட்டங்கள் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டன. இவ்வாண்டு இதுவரை 14 வீட்டுத் திட்டங்களின் கட்டுமானம் முடிந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!