எஃப்-1: மேலும் 3 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆதரவு

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் எஃப்-1 பந்தயத்திற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மேலும் மூவாண்டுகளுக்குத் தலைமை ஆதரவாளர் நிறுவனமாக இருக்கும்.


அதற்கு வகைசெய்யும் புதிய ஒப்பந்தம் இவ்வாண்டு நடைபெறவுள்ள எஃப்-1 கிராண்ட் ப்ரீ பந்தயத்திலிருந்து நடப்புக்கு வரும்.


வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதியன்று சிங்கப்பூரில் எஃப்-1 இரவு நேர விரைவுக் கார் பந்தயம் தொடங்கும்.


கொள்ளைநோய்ப் பரவலால் ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு பந்தயம் இங்கு அரங்கேறவுள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பந்தயத்தில் ஃபெராரி கார் குழுவின் செபேஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!