பல்கலைக்கழகங்களும் மறுதிறன் பயிற்சிகளும் ‘ஏஐ’ ஊழியரணியின் விரிவாக்கத்திற்குக் கைகொடுக்கின்றன: வல்லுநர்கள்

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் திறனுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை 15,000க்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பல்கலைக்கழகங்களில் ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் தொடர்பான பாடத்திட்டங்கள் அதிகரிப்பதும் மறுதிறன் பயிற்சித் திட்டங்களும் இந்த இலக்கை விரைவில் எட்டுவதற்குக் கைகொடுப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவுத் திறனுள்ள ஊழியரணியின் புதிய ஊழியர்கள், பெரும்பாலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே பயிற்சி பெறுவர் என்று கருதப்படுகிறது.

‘மெட்டாவெர்ஸ் டெக்னாலஜிஸ்’ போன்ற இதர துறைகளைச் சார்ந்தோர் மறுதிறன் பயிற்சிக்குப் பிறகு அந்த ஊழியரணியில் பங்களிக்க இயலும்.

டிசம்பர் 4ஆம் தேதி, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் புதிய செயற்கை நுண்ணறிவு உத்தியை அறிவித்தார்.

அதன்கீழ், இங்குள்ள செயற்கை நுண்ணறிவுத் திறனுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக்கத் திட்டமிடப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!