ரிசார்ட்ஸ் வேர்ல்டு செந்தோசாவுக்கு $2.25மி. அபராதம்

சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம், ரிசார்ட்ஸ் வேர்ல்டு செந்தோசாவிற்கு $2.25 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் கணக்குகளில் செலுத்துவதற்காக, மூன்றாம் தரப்பினரிடமிருந்து $5,000க்கு அதிகமான ரொக்கத்தைப் பெறும்போது, உரிய சோதனைகளை செய்யத் தவறியதன் தொடர்பில் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சூதாட்டக்கூடம் நடத்துவோர் அத்தகைய சோதனைகளைச் செய்யவேண்டியது கட்டாயம் என்பதை ஆணையம் சுட்டியது.

2016ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையே ரிசார்ட்ஸ் வேர்ல்டு செந்தோசா ஊழியர்கள் அந்தச் சோதனைகளை செய்யத் தவறியது தெரியவந்ததாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!