ஜப்பானிய முன்னாள் பிரதமர் அபே கொலை குறித்துக் கருத்துரைத்த ஆடவருக்குச் சிறை

பிரதமர் லீக்கும் ‘அதையே செய்ய’ ஃபேஸ்புக்கில் அழைப்புவிடுத்தார்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் வெளியான செய்தியறிக்கையில், “தயவுசெய்து நமது பிரதமருக்கும் அதையே செய்யுங்கள்,” என்று பதிவிட்டார் 46 வயது ஆடவர் ஒருவர்.

பிரதமர் லீ சியன் லூங் குறித்து அவ்வாறு பதிவிட்ட கோங் சீ கியானுக்கு மார்ச் 20ஆம் தேதி நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மின்னியல்முறையில் வன்முறையைத் தூண்டியது தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

2022ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி அவ்வாறு பதிவிட்ட கோங், சிங்கப்பூர் அரசாங்கத்தையும் பிரதமர் லீ அதற்குத் தலைமைதாங்குவதும் தனக்குப் பிடிக்கவில்லை என்று விசாரணையில் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!