தெம்பனிஸ் மால் நான்காவது மாடியில் தீ விபத்து

தெம்பனிஸ் மால் கடைத்தொகுதியின் நான்காவது மாடியில், புதன்கிழமை (டிசம்பர் 27) இரவு ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து, தங்களுக்கு இரவு 9.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது. மேலும், 4வது தளத்தில் இருந்த மின்னிணைப்புகளாலும் மின்கம்பிகளாலும் இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியது.

எஸ்சிடிஎஃப் வருவதற்கு முன்பு அங்கிருந்த இரண்டு பேர், தீயணைப்பான்களை வைத்து தீயை அணைத்தனர் என்று கூறப்பட்டது. தீயினால் கடைத்தொகுதியிலிருந்து வெளியேறிய பொதுமக்களும் கடைக்காரர்களும் 9.50 மணியளவில் திரும்பி வந்தனர்.

இவ்விபத்தால் யாரும் காயமடையவில்லை என எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!