$470,000 மதிப்பிலான போதைப்பொருளைக் கடத்தியதாக இரு ஆடவர்கள் மீது சந்தேகம்

போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் 53, 62 வயதுகளில் இரு ஆடவர்கள் ஜனவரி 2ஆம் தேதியன்று ஜூரோங் வெஸ்ட் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

கடத்தப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு, $470,000க்கும் மேற்பட்டது என்று மதிப்பிடப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், ஒரு வாரத்திற்குச் சுமார் 907 போதைப் புழங்கிகள் பயன்படுத்தும் அளவுக்கு இருந்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அதிகாரிகள் ஜனவரி 3ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கைது செய்தபோது 53 வயது ஆடவர் கடுமையாக எதிர்த்துப் போராடியதாகவும் சிஎன்பி குறிப்பிட்டது.

அதே நாளன்று 62 வயது ஆடவரை அதிகாரிகள் நடைபாதையில் கைதுசெய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!