பூனையின் அட்டூழியம்; தொலைக்காட்சி விழுந்ததில் குழந்தை பலி

சென்னை அயனாவரத்தில் வீட்டுக்குள் புகுந்த பூனை ஒன்று அங்கு மிங்கும் ஏறிக்குதித்து தொலைக்காட்சி பெட்டியைத் தள்ளிவிட்டதில், தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது.

வீட்டில் இருந்த பீரோ மீது தாவி ஏறிய பூனை, அங்கி ருந்து தொலைக்காட்சியின் மேல் குதித்து ஓடியதில் நாற்காலி மீது வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பெட்டி தலைகுப்புற சாய்ந்தது. அருகில் கீழே தரையில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை மேல் தொலைக்காட்சிப் பெட்டி விழுந்தது.

சென்னை அயனாவரம் சூளைமேடு தெருவைச் சேர்ந்தவர் மொய்தீன்.

குளிர் சாதன இயந்திரத்தை பழுதுபார்ப்பவர்; இவருடைய மனைவி ரே‌‌ஷ்மா.

இவர்களின் ஒரே மகள் நா‌ஷியா பாத்திமா. நேற்று மாலை தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!