நிறைவடைந்தது சித்திரைத் திருவிழா

நிறைவடைந்தது சித்திரைத் திருவிழா

1 mins read
d9c6ddf1-928a-4dfb-a8a6-2c61cbbb99af
-

சென்னை: சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்ட திருவிழா நிறைவடைந்தது.

நிறைவு நாளில் அம்மன் தங்கக் கமல வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கடந்த 10ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இம்முறை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.