55 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீதிமன்ற அனுமதியுடன் ஞாயிற்றுக்கிழமை 55 இடங்களில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்தப் பேரணிக்கு அனைத்து இடங்களிலும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சென்னையில் குரோம்பேட்டை, கொரட்டூர், மணலி ஆகிய மூன்று இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, உடன்குடி, கன்னியாகுமரி மாவட்டம் கூனாலுமூடு, கோவை மாவட்டம் துடியலூர், கோட்டூர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், உடுமலைப்பேட்டை, கோத்தகிரி, மரவனேரி உள்ளிட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணி நடத்தப்பட்டது.

திருச்சியில் ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்க முயன்ற பாஜக தேசிய சிறுபான்மைச் செயலாளர் இப்ராகிம் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!