மதுரை விமான நிலையத்தில் துபாய் பயணியிடம் இருந்து கடத்தல் தங்கம் பறிமுதல்

மதுரை: துபாயில் இருந்து மதுரை வந்திறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் பயணி ஒருவரிடம் நடத்திய சோதனையில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள 322 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பசை மற்றும் பவுடராக கடத்தி வரப்பட்ட அந்தத் தங்கத்தை மதுரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதுதொடர்பாக கைதுசெய்யப்பட்ட பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் துபாயில் இருந்து மதுரைக்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கிட்டத்தட்ட 1 கிலோ தங்கம் பசை வடிவில் ஜீன்ஸ் கால் சட்டையில் மறைத்துக் கொண்டு வரப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது. அதையடுத்து இந்தியாவின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!