பிரதமர் குறித்து அவதூறு: தமிழக அமைச்சர்மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் 22ஆம் தேதி நடந்த திமுக கூட்டத்தின்போது பிரதமர் மோடி குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 24) தமிழக பாஜக துணைத் தலைவா் கே.நாகராஜன், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் ஆகியோா் தமிழகத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவைச் சந்தித்து புகாா் அளித்தனா்.

அதனைத் தொடர்ந்து, மெய்ஞானபுரம் காவல் நிலையம், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் பிரிவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!