மத்திய கிழக்கு நாடுகளான ஈரானிலும் ஈராக்கிலும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப் படுகிறது. (படத்தில்) ஈரானின் கெர்மான்சா மாநிலத்தில் மோப்ப நாய் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரைத் தேடி, மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் படை வீரர். படம்: ஏஎஃப்பி
மத்திய கிழக்கை உலுக்கிய நிலநடுக்கம்; நூற்றுக்கணக்கானோர் மரணம்
1 mins read
-

