கட்டடத்தை முற்றுகையிட்ட ராணுவ வீரர்கள்

கட்டடத்தை முற்றுகையிட்ட ராணுவ வீரர்கள்

1 mins read
94dcdf75-e95e-4c5a-9afc-d09931cbfefa
-

சிங்கப்பூர், இந்தோனீசியா இருதரப்பு உறவுகளின் ஐம்பதாம் ஆண்டைக் குறிக்கும் வகையில் இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். சிங்கப்பூரில் நேற்று அவர்கள் ஒன்றுதிரண்டு கட்டடம் ஒன்றை முற்றுகையிடுவதுபோல பயிற்சி செய்தனர். இது இருநாடுகளுக்கு இடையிலான 29வது பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்