ஜகார்த்தாவில் கலவரம்; அறுவர் பலி

இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் நிகழ்ந்த கலவரத்தில் அறுவர் மாண்டதாகவும் 200 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறை வேண்டுமென்றே தூண்டப்பட்டதாகக் கூறிய அதிகாரிகள் இதுவரை 58 பேரைக் கைது செய்துள்ளனர். போலிசுக்குச் சொந்தமான மூன்று வாகனங்கள் உள்பட 14 வாகனங்கள் தீயில் இட்டுக் கொளுத்தப்பட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

பொதுத்தேர்தலில் திரு விடோடோ வெற்றியடைந்ததை ஏற்க மறுக்கும் ஒரு பிரிவினர், முடிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். சுமார் ஈராயிரம் பேர் பெருவாரியாகத் திரண்டு திரு விடோடோவுக்கு எதிரான வாசகங்களை முழங்கிக்கொண்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.

திரு விடோடோவிடம் தோற்ற திரு பிரபோவோ, தேர்தலில் மோசடி நிகழ்ந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதன் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!