எதிராளிகளைத் திணறடித்த வெற்றி

இந்தியப் பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி வலுவான முன்னிலையைப் பெற்றுள்ள நிலையில் அந்நாட்டின் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வெற்றி வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்திய நாடாளுமன்றத்தின் 542 இடங்களில் பாரதிய ஜனதா 298 இடங்களைப் பெற்றிருப்பதை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 272 இடங்களைவிட அதிகமாகவே பாரதிய ஜனதா பெற்றுள்ளது.

புதுடெல்லியிலுள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளைத் தொலைக்காட்சி ஒளிவழிகளில் பார்த் கட்சித் தொண்டர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அவர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

“ஆக்கபூர்வமான அரசியலுக்கும் நரேந்திர மோடியின் கொள்கைகளுக்கும் இது மிகப்பெரிய ஆதரவு. இந்தியாவுக்கு இது மிகப்பெரிய வெற்றி. இதற்கு எங்கள் சிரந்தாழ்ந்த நன்றி,” என்று பாரதிய ஜனதாக் கட்சியின் பேச்சாளர் ஜி.வி.எல் நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!