தங்கம் கடத்தல்: சிங்கப்பூர் நாணய மாற்றுனர்கள் இலங்கையில் கைது

இலங்கையின் பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியர் கிட்டத்தட்ட ஐந்து கிலோகிராம் தங்கத்தைக் கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது சட்டை மற்றும் கால்சட்டைப் பைகளில் தங்க ஆபரணங்கள் நிறைந்திருந்ததாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைதான அந்தத் தம்பதியரில் ஒருவருக்கு 45 வயது; மற்றொருவருக்கு 55 வயது.

சிங்கப்பூரில் அந்தத் தம்பதியர் நாணய வியாபார உரிமையாளர்களாக இருப்பதாக ‘அடாடெரானா’ என்ற இலங்கை செய்தி இணையத்தளம் குறிப்பிடுகிறது. இவ்வாண்டில் மட்டும் அவர்கள் ஆறு முறை இலங்கைக்குச் சென்றிருப்பதாகத் தகவல் வெளியானது. விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!