ஆளில்லா வானூர்திகளுக்குக் கட்டாயப் பதிவு

சாங்கி விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்திற்குள் இரண்டு ஆளில்லா வானூர்திகள் அனுமதியின்றி பறக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து ஆளில்லா வானூர்திகளின் பயன்பாட்டை மேலும் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இனி எல்லா வானூர்திகள் பதிவு செய்யப்படவேண்டும் என்று திங்கட்கிழமை ( ஜூலை 9) நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விதிமுறைகளை மீறுவோருக்கு எதிரான தண்டனை கடுமையாக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பெரிய, அதிக சக்திவாய்ந்த வானூர்திகளை இயக்குபவர்களுக்கான புதிய உரிம விதிமுறைக் கட்டமைப்பு அறிமுகம் செய்யப்படும் என்று போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் தெரிவித்திருக்கிறார். ஆயினும் அந்த விதிமுறைகள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று அவர் கூறவில்லை.

தற்போதைய விதிமுறைகளின்படி உரிய அனுமதியின்றி வானூர்திகள் 61 மீட்டருக்கு மேல் உயரமாகப் பறக்கவிட முடியாது. அத்துடன் அவற்றை விமான நிலையங்கள் அல்லது ராணுவத் தளங்களுக்கு 5 மீட்டர் தூரத்திற்குள் இயக்க முடியாது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 20,000 வெள்ளி அபராதம் அல்லது ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!