சமய நல்லிணக்கத்தைத் துரிதத்துடன் கட்டிக்காக்கச் சட்ட பரிந்துரைகள்

சமய நல்லிணக்கத்திற்கான அச்சுறுத்தல்களுக்கும் சமய அமைப்புகளிலுள்ள வெளிநாட்டு ஆதிக்கத்திற்கும் எதிராக அரசாங்கம் துரிதமாகச் செயல்பட வழிசெய்யும் சட்டப் பரிந்துரைகள் இன்று காலை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்கும் சட்டங்களில் செய்யப்படும் மாற்றங்கள், அந்தச் சட்டத்தின்கீழ் விடுக்கப்படும் கட்டுப்பாட்டு உத்தரவுகளின் உடனடி அமலாக்கத்திற்கு வழி செய்கின்றன. தற்போதைய சூழலில், இத்தகைய உத்தரவுகள் நடப்புக்கு வரும் முன்னர் அரசாங்கம் 14 நாள் அறிவிப்புக் கடிதத்தை அனுப்பவேண்டும்.

இந்த தவணையின் நிறைவுக்காகக் காத்திராமல் சமய உணர்வுகளைக் காயப்படுத்தும் வாசகங்கள் இணையத்தில் பரவுவதை உடனே தடுக்க அரசாங்கத்திற்கு இந்த மாற்றங்கள் கைகொடுக்கும்.

மேலும், சமய அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளை சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தவாசிகள் மட்டுமே வகிக்கவேண்டும் என்றும் இது தொடர்பான புதிய மசோதா பரிந்துரைக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!