ஸிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் முகாபே காலமானார்

ஸிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே தமது 95ஆவது வயதில் காலமானார். அவருக்கு 95 வயது. திரு முகாபே சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் உயிர்நீத்ததாக நம்பப்படுகிறது.

“ஸிம்பாப்வேயை நிறுவியவரும் முன்னாள் அதிபருமாக இருந்த ராபர்ட் முகாபேயின் மரணத்தை வருத்தத்துடன் நான் அறிவிக்கிறேன்,” என்று அந்நாட்டின் தற்போதைய அதிபர் எமர்சன் நன்காக்வா டுவிட்டரில் பதிவு செய்தார்.

“விடுதலையின் சின்னமாகத் திகழ்ந்த தோழர் முகாபே, ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒற்றுமையை விரும்புபவர். மக்களின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் அவர் தமது வாழ்நாளை அர்ப்பணித்தார். நம் நாட்டின் வரலாற்றுக்கும் ஆப்பிரிக்காவின் வரலாற்றுக்கும் அவர் ஆற்றிய பங்கு மறக்கப்படமாட்டாது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்,” என்றார் திரு நன்காக்வா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!