புத்தாண்டில் உதித்து, புது நம்பிக்கையை விதைத்துள்ள வித்யுத்

இந்தப் புத்தாண்டில் உலகை எட்டிப் பார்த்த இரண்டாவது சிங்கப்பூரர் எனும் பெருமையைப் பெற்றார் வித்யுத். புத்தாண்டு பிறந்து ஒரு வினாடி கழித்து, அதாவது நள்ளிரவு 00:00:01 மணிக்கு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்த இவர், வடிவமைப்புப் பொறியாளர் பாபு ஜெகநாதன், 29 - இல்லத்தரசி விஷ்ணுபிரியா, 25, தம்பதியரின் 2வது பிள்ளை. இத்தம்பதிக்கு ஏற்கெனவே விதுன் என்ற இரண்டரை வயது மகன் இருக்கிறார். மவுன்ட் அல்வேர்னியா மருத்துவமனையில் பெஞ்சமின் லிம் - அமண்டா லெக் ஆசிரியத் தம்பதிக்கு சரியாக நள்ளிரவு 12 மணிக்குப் பிறந்த கிறிஸ்டி லிம்மே இப்புத்தாண்டில் பிறந்த முதல் குழந்தை.
படம்: சாவ் பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!