ஆசியாவில் வானத்தை மங்க வைக்கும் அரிய கிரகணம்

நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தால் வானத்தில் தென்படும் நெருப்பு வளையத்திற்காக பலர் காத்திருக்கின்றனர்.

இது ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இருமுறை நடைபெறுகிறது. மேற்கு ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம், இந்தியா, தென் சீனா ஆகிய இடங்களில் வசிப்போதை இதனை வெவ்வேறு நிரங்களில் காணலாம். மற்ற நாடுகளில் இருப்பவர்கள் சூரியனின் பிரகாசம் குறைவதைக் காண்பார்கள். ஆனால் அவர்களால் நெருப்பு வளையத்தைக் காண இயலாது.

இந்த கிரகணம் நான்கு மணி நேரத்திற்குக் குறைவாக நீடிக்கும்.

இதுபோன்ற மற்றொரு சூரிய கிரகணம் இவ்வாண்டு டிசம்பர் 14ஆம் தேதி தென்னமெரிக்காவில் காணப்படும்.

புறவூதாக் கதிர்களால் சூரிய கிரகணத்தைக் கருவிகளின்றி வெறும் கண்களால் காண்பது ஆபத்தானது என்று விண்வெளி ஆய்வாளர் திரு ஃபிளோரண்ட் டெலஃபி ஏஎப்ஃபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!