சிங்கப்பூரில் புதிதாக மேலும் 213 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரில் இந்நோயால் பாதிக்கப்பட்ட மொத்த பேரின் எண்ணிக்கை 43, 459 ஆக உள்ளது. சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ள 11 பேர் ஐவர் வேலை அட்டைதாரர்கள். எஞ்சிய அறுவர் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசிகள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய நோயாளிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் வசிப்பவர்கள். மேல் விவரங்கள் இன்றிரவு வெளியிடப்படும்.
சிங்கப்பூரில் கொரோனா - சமூக அளவில் 11 பேர் பாதிப்பு
28 Jun 2020 15:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jun 2020 14:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!