சில்வியா லிம்: இணைந்து செயல்படத் தயார்

நாடாளுமன்றத்தில் பகுத்தறிவுமிக்க, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகப் பங்காற்ற மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட பாட்டாளிக் கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருவாட்டி சில்வியா லிம் தெரிவித்துள்ளார்.

பாட்டாளிக் கட்சி இன்று காணொளி மூலம் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. அப்போது திருவாட்டி லிம் இக்கருத்துகளைத் தெரிவித்தார்.

“தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கும் எதிர்க்கட்சியினருடன் இணைந்து செயல்பட அடுத்த சில ஆண்டுகளில் பல வாய்ப்புகள் அமையும் என நான் நம்புகிறேன் . எங்கள் நிலைப்பாடுகளை முன்வைக்கவும் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படவும் அவர்களுடன் இணைந் து செயல்பட வாய்ப்புகள் அமையும்,” என்று திருவாட்டி லிம் தெரிவித்தார்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி அல்ஜுனிட் குழுத் தொகுதி, செங்காங் குழுத்தொகுதி, ஹவ்காங் தனித் தொகுதி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் விளைவாக தற்போது பாட்டாளிக் கட்சியிலிருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!