புதிதாக 123 பேருக்குக் கொரோனா; சமூக அளவில் 11 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று(ஜூலை 20) நண்பகல் நிலவரப்படி புதிதாக 123 பேருக்கு கொவிட்- 19 உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் பதிவான மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 48, 035 அதிகரித்துள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 11 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஐவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; மற்ற 6 பேர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.

வெளிநாடுகளில் இந்நோயைத் தொற்றி சிங்கப்பூருக்கு இருவர் திரும்பியுள்ளதாகவும் அமைச்சு கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!