புதிதாக 396 பேருக்கு கொவிட்-19; சமூக அளவில் மூவர் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நிலவரப்படி 396 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரிலுள்ள மொத்த கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 52,205க்கு உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் மூவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் வேலை அட்டைதாரர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய மூன்று பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இங்கு வந்தவுடன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.

எஞ்சியோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!