சிங்கப்பூரில் புதிதாக 10 பேருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .இதனுடன் இந்நாட்டின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 57,951க்கு உயர்ந்துள்ளது.
இந்தப் பத்து பேர் அனைவருக்குமே வெளிநாடுகளில் கிருமித்தொற்று ஏற்பட்டது. சிங்கப்பூரை அடைந்த உடனே இவர்களுக்கு வீட்டித் தங்கும் உத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சமூக அளவில் எவரும் பாதிப்படையவில்லை