சிங்கப்பூரில் மேலும் 8 பேருக்கு கொவிட்-19; தேக்கா சென்டர் பரிசோதனையில் வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி

சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 29) மேலும் 8 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் சேர்த்து இங்கு 58,213 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது.

இன்று கிருமித்தொற்று பதிவானவர்களில் எழுவர் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

ஒருவருக்கு உள்ளுர் சமூகத்தில் கிருமித்தொற்று பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அந்த நபர் உள்ளுர் சமூகத்தில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக அமைச்சு தெரிவித்தது.

கடந்த வியாழக்கிழமை தேக்கா சென்டரில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புப் பரிசோதனைகளில் அவருக்கு முன்பு தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ‘சீரலாஜிகல்’ பரிசோதனை முடிவுகளில் அவருக்கு முன்பு தொற்று இருந்தது தெரியவந்தது.

கூடுதல் விவரங்கள் இன்றிரவு வெளியிடப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!