இந்திய பயணிகளைக் கவர...

இந்திய பயணிகளைக் கவர...

1 mins read

இந்­திய சுற்­றுப்பய­ணி­கள் மாலத்­தீவு, துபாய் போன்ற நாடு­களுக்குக் குறு­கிய கால பய­ணங்­களை மேற்­கொள்ள தொடங்கி இருக்­கி­றார்­கள்.

இந்த நிலை­யில், அவர்­கள் மறக்­கக்­கூ­டாத நாடு சிங்­கப்­பூர் என்­பதை நினைவுபடுத்­து­வ­தற்­காக இந்­தி­யா­வில் சிங்­கப்­பூரை விளம்­ப­ரப்­ப­டுத்த சிங்­கப்­பூர் பய­ணத் துறைக் கழ­கம் பல்­வேறு முயற்­சி­களை எடுத்­துள்­ளது. விவ­ரம் பக்­கம் 2ல்