கிருமித்தொற்றால் திரும்பிய சொகுசுக் கப்பல்

சொகுசு கப்பல் ஒன்றில் கொவிட்-19 தொற்றிய ஒருவர் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்தக் கப்பல் சிங்கப்பூருக்குத் திரும்ப வேண்டியிருந்தது. ராயல் கெரிபியன் நிறுவனத்தின் ‘குவாண்டம் அஃப் த சீஸ்’ என்ற அந்த சொகுசு கப்பலின் நான்கு நாள் பயணம் தடை செய்யப்பட்டதை அடுத்து அக்கப்பல் மூன்றாவது நாளான இன்றே (டிசம்பர் 9ஆம் தேதி) சிங்கப்பூர் திரும்ப வேண்டியிருந்தது.

சிங்கப்பூர் சுற்றுப்புற வாரித்தின் சொகுசுக்கப்பல் பயணத் திட்டத்தின்படி சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட இரண்டாவது கப்பலான இந்தக் கப்பல், கொரோனா கிருமி தொற்றியவருடன் தொடர்பில் இருந்த விருந்தினர்களையும் கப்பல் பணியாளர்களையும் தனிமைப்படுத்தியுள்ளது. அனைவருக்கும் கொவிட்-19 இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கெந்திங் or ஜென்டிங் க்ரூஸ் லைன்ஸ் சிங்கப்பூரின் முதல் கிருமிப்பரவல் கால சொகுசு கப்பல் பயணத்தை நவம்பர் 6ஆம் தேதி தொடங்கியது. அந்தக் கப்பலில் 1,400 பயணிகள் இருந்தனர்.

சிங்கப்பூரைவிட்டு புறப்படும் அனைத்து கப்பல்களும் ‘க்ரூஸ்சேவ்’ (CruiseSafe) என்ற சான்றிதழைப் பெற்று அதன் பாதுகாப்பு, சுகாதார தரநிலைகளின்படி நடந்துகொள்ளவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!